ஆயிரம் எழுத்துகளுக்கு எழுதும் அளவு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லாதவன்! எழுத்து, பேச்சு, புத்தகங்கள், வனங்கள், நெய்தல் ஆகியவற்றைக் காதலிப்பவன்! கதை சொல்லப் பழகி வருபவன்! கலாரசிகன்!