video
2dn
video2dn
Найти
Сохранить видео с ютуба
Категории
Музыка
Кино и Анимация
Автомобили
Животные
Спорт
Путешествия
Игры
Люди и Блоги
Юмор
Развлечения
Новости и Политика
Howto и Стиль
Diy своими руками
Образование
Наука и Технологии
Некоммерческие Организации
О сайте
Agathyar prapanja Rajyam
பிரபஞ்ச மகா அகத்திய வாலை சித்த சபை
Contact no:8667262987
இகலோக மாயையில் விடுபடும் சூட்சமத்தை அன்னை பராசக்தி கலியுகத்திற்கு அருளி ஆதிசித்தனை வாழ்த்தியருளுதல்.
சபையில் சரணடைந்து மனிதனால் ஏதும் நிகழவில்லை என்று உணரும்போது,ஏகன் அமரும் சூட்சமத்தை,ஏகன் அருளுதல்.
பிரபஞ்சமுழுதும் வேல்பகிர்வு காட்சிகண்டதை இறையிடம் சமர்ப்பித்தல்,இறையிடமிருந்து இறை சூட்சமம் அருளுதல்
தர்மசீலன் பூவுலகில் அவதரித்து கலியுகமானிடர்களின் விதியைமாற்றும் சூட்சுமத்தை அகத்தியபெருமான் அருளுதல்
பூவுலகில் அகத்தியமே பெருமகாஇலக்கணமாய் அவதரித்த அவதாரம் ஆதிசித்தனென்று,பரந்தாமன் திருவாய்மொழியருளுதல்
பரந்தாமன் பரமகுருவாய் அவதரித்தவன் யுகமாற்றும் உயர்சூட்சமத்தை அருளி, ராமானுஜர் வாழ்த்தியருளுதல்.
நாமத்தின்தலைவனுக்கு நாமத்தின்தலைவனும், சீடர்களும் நாமத்தை சமர்ப்பித்து கலியுகத்திற்கு வரமருளுதல்.
சங்கரநாராயணன் சங்கரநாராயண குருவாய் அவதரித்து சதுர்த்திநாயகனுக்கு அபிடேகம் நிகழ்த்தி அருளியகாட்சி.
சபை கட்டளையேற்று சபைஅவதாரங்கள் சீடர்களுக்கு முன்சென்று சம்காரம் நிகழ்த்துவதை சக்கரதாழ்வார் அருளுதல்.
ஆதிசித்தன் கட்டளையேற்று,இறைஅவதாரங்கள் வேல்பகிர்வு பணிநிகழ்த்தும் சூட்சமம், முப்பெரும்நந்தி அருளுதல்.
அகத்தியத்தின் தவகாட்சிபெற்று சீடர் சமர்ப்பித்தல்,அகத்தியத்திடமிருந்து சூட்சமம் அகத்தியம் அருளுளுதல்.
இறைசபையில் இறையே குருவாய் அமர்ந்து உரைக்கும் உரையின் சூட்சமத்தை, கலியுகத்திற்கு அருளி வரமருளுதல்.
சரணாகதி மற்றும் சபைக்குள் சீடர்கள் யாவரும் அடக்கமெனும் சூட்சமத்தையும்,இறை இறையிடமிருந்து அருளுதல்.
கந்தன் குருவாய் கருணைஜோதி வரமளித்து கலிவினையகற்றி கலியுகத்தை வேல்பகிர்வுவிழாவிற்கு அழைத்து அருளுதல்.
பிரபஞ்ச ஆயுதங்களின் சூட்சமமும், ஏக,அனேக, ஆறுமுக சூட்சமமும்,அகத்தியத்திடமிருந்து அகத்தியம் அருளுதல்.
அகத்தியம் அகத்தியத்தோடு அமர்ந்து இயல்புநிலையில் பெருங்கருணைகொண்டு வாரி வாரி ஆசியருளி உயர்வரமருளுதல்.
பிரபஞ்சநாமம் அனைத்தும் சபை நாமத்துக்குள் அடக்கம் எனும் சூட்சமத்தை பெருமான் கலியுகத்திற்கு வரமருளுதல்
சபைக்கு சீடர்கள் குடை பிடிக்கும் வரமளித்த சூட்சமத்தை, அகத்தியத்திடமிருந்து அகத்தியம் வரமருளுதல்.
அன்னையர்கள் அமர்ந்து அமுதுண்ணும் சூட்சமத்தை,அகத்தியத்தோடு அகத்தியம் அமர்ந்து அமுதுண்டு வரமருளுதல்.
தவசீலனோடு தவத்தில் அமர சீடர்களுக்கு தவசீலன் அனுமதியளித்து ஆதிஇறைசூட்சமத்தை,கலியுகத்திற்கு வரமருளுதல்
கருணையே குருவாய் அவதரித்து தன்கருணைஜோதி கொண்டு கலி அசுரனை அளித்து கலியுகத்திற்கு வரமருளுதல்.
ஆதியை ஜோதியாய் காட்சிகண்டதை ஆதிஇறையிடம் சமர்ப்பித்தல், ஆதி இறையிடமிருந்து ஆதிஇறை சூட்சமம் அருளுதல்.
இறையேசித்தனாய் கருணைவரத்தால் நிகழும் அற்புதங்கள் தன்அடையாளமற்று சீடர்கள் சபைக்குள் அமர உபதேசமருளுதல்
அகத்தியமே ஆதிசித்தனாய் அவதரித்து அன்பால் யுகமாற்றும் சூட்சமத்தை,அகத்தியமும்,மஹாலட்சுமியும் அருளுதல்.
சிவமும் நந்தியும் காட்சியளித்ததை சிவத்திடம் சமர்ப்பித்தல், சிவத்திடமிருந்து சிவம் சூட்சமம் அருளுதல்.
சீடர் மாலையணிந்த பின்பு இறைக்காட்சி கண்டதை இறையிடம் சமர்ப்பித்தல், இறையிடமிருந்து சூட்சமம் அருளுதல்.
சிவம்,கலியுகம்மேல் அன்புகொண்டு,குருவாய் அவதரித்து யுகமாற்றும் சூட்சமத்தை,சிவம்அருளி வாழ்த்தியருளுதல்
இறைமாலையணிந்தபின்பு சிவலிங்கவேல் காட்சிகண்டதை சீடர் இறையிடம் சமர்ப்பித்தல்,இறை சூட்சுமத்தை அருளுதல்.
அயல்நாட்டில் ஆதிசித்தன் வரமருளியகாட்சியை சீடர் சமர்ப்பித்தல்,ஆதிசித்தனிடமிருந்து அகத்தியம் அருளுதல்
விபத்தில் விபத்தில்லாமல் காத்தருளிய சபைக்கு சீடர் நன்றி சமர்ப்பித்தல்.சபை சபையிடமிருந்து வரமருளுதல்