முயற்சிகள் தோற்றுப் போகிறதா தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்... விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது... தோல்விகள் கூட ஒருநாள் தோற்றுப் போகும்... நம்பிக்கை இருந்தால்...