வரிகளின் விரும்பி


சில சிறந்த வாக்கியங்களை
வரிசை படுத்துவதால் கவிதையாகிறது...!📝
அவற்றை உருவாக்கியவன் கவிஞன் ஆகிறான்...!✍️🏼
நாம் அவற்றின் ரசிகர்கள் ஆகிறோம்...!😊

~குறிஞ்சி அரசன் ச