திரைக்கதை எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் உடன் ஓர் உரையாடல்

Описание к видео திரைக்கதை எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் உடன் ஓர் உரையாடல்

பிரதிலிபியின் 'விழுதுகள்' காணொளித் தொடரின் அடுத்த நேர்காணல். இதில் திரைக்கதை எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் அவர்கள், ஒரு கதை திரைப்படமாக மாற்றம் கொள்வதில் திரைக்கதையின் பங்கு, நாவலுக்கும் - திரைக்கதைக்கும் இருக்கும் வித்தியாசம், திரைக்கதை எழுதுவதற்கான இலக்கணம், திரை விமர்சனம் எழுதுவதற்கான அடிப்படை தகுதிகள் என பல தளங்களில் உரையாடியிருக்கிறார்.

Комментарии

Информация по комментариям в разработке