மருதமடு ஆவணி திருவிழா பல இலட்சம் பக்தர்கள் பங்கெடுப்பு?

Описание к видео மருதமடு ஆவணி திருவிழா பல இலட்சம் பக்தர்கள் பங்கெடுப்பு?

மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை(14) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.

சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்து உள்ளனர். #மன்னார் #mannar #newsupdate

Комментарии

Информация по комментариям в разработке