Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார்

  • தாசர் சுவாமி Dasar Swami (Non-Brahmin Swami)
  • 2017-07-27
  • 498
Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார்
பெரியபுராணம்தாசர்63 நாயன்மார்கள்இந்து மதம்சைவம்தமிழ்சொற்பொழிவுPeriyapuranamTamil63 NayanmarsHinduismSaivamSpeechNon-Brahmin saintsAll caste Temple-priesthooddasarswami.comதிருநீலகண்ட யாழ்ப்பாணர்Thiruneelakanda Yazhppanar
  • ok logo

Скачать Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Periyapuranam 58 - திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார்

________________ திருச்சிற்றம்பலம்
_________ திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார்

நான்குசாதிகளை இறைவன்படைத்தான் என்று நவிலும் சாத்திரங்கள்
நன்மை என்றும் உண்மை என்றும் இன்றும் நம்பும் நமரங்காள்
நான்கு சாதியரில் கோவிலில்நுழையக் கூடாத ஒரு சாதியிலே
நான்குவேதச் சிவனேகூடிய கதைகேட்பீர் பாணர் வாழ்வினிலே

திருஎருக்கத்தம் புலியூரிலே பாணர்பிறந்தார் சிவபக்தராய்
திருவினை யாழில் அமைத்தேபாடும் பெரும்பக்தராய் அவர் சிறந்தார்
மதுரைநகரும் வருகின்றார் சாதியர் மமதையால் தடுக்கின்றார்
மனதில் பக்தி பொங்கியபடியால் நடுவீதியில்யாழ் இசைக்கின்றார்

சிவனேகனவில் சிவாச்சாரியரைக் கடிந்தே பாணரை அழையுமென்றான்
சிவபக்தருக்கு மாலைமரியாதை அணிந்து சாதியர் வரவேற்றார்
தரையிலே அமர்ந்து யாழினை இசைக்க கம்பிகள் தளர்ந்து போனதுவால்
தலைவனே மீண்டும் அசரீரியாக ஆசனம் இடவே ஆணையிட்டான்

பலமுறை சிவனும் திருவிளை ஆடி சாதிகள் இல்லை எனச்சொல்வான்
பயந்தவர்போல மனிதரும் நடித்துத் திருந்தியவர்போலக் காட்டிடுவார்
பாணரைமட்டும் சாந்தப்படுத்தி மீதியரை மீண்டும் வெளியில் நிறுத்திய
பாவிகள் சூழ்ச்சியும் தொலையாதோ (சாதிப்)பாவங்கள் கோவிலில் ஒழியாதோ

திருவாரூருக்கு வருகின்றார் சாதியால் நுழையத் தயங்குகின்றார்
திரூஆரூரான் வடபுறத்தில் புதுவாயிலை அமைத்து வருக என்றான்
சம்பந்தர்பாடல் துணைவிமதங்க சூளாமணியுடன் இசைக்கின்றார்
சம்பந்தரும் அவரைக் கட்டியணைத்து ஐயர்எனஅழைத்து மகிழ்கின்றார்

திருநீலநக்கர் வீட்டிலேதங்க சம்பந்தர்குழுவுடன் வருகின்றார்
திருவினாருக்கு சாதிஅவமதிப்பு ஏற்படுமோஎன அஞ்சுகின்றார்
நக்கரைத்தனியே அழைத்துஅவரிடம் பாணர்தன்நண்பர் என்கின்றார்
நக்கரும் பாணரைத் துணையுடன் அழைத்து வேள்விக்கருகிலே இருத்துகின்றார்

திருநல்லூர்ப் பெருமணத்தில் திருஞான சம்பந்தருடன்
திருநீலகண்ட யாழ்ப்பாணர் பெருமானும் நாயனாராய்ச்
சோதியில்கலந்து சிவலோகம் அடைந்தநாள்இன்று குருபூசை
சாதிபாராமல் அடியார்களை அருச்சகராக்கிக் கொண்டாடுவோம்.

___________________ ஓம்

_________________________ ____________-தாசர்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]