Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்

  • ROAD SIDE NEWS PRESS
  • 2021-07-24
  • 255
திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்
  • ok logo

Скачать திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்

ஆடி முதல் வெள்ளி:

திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்
திருவண்ணாமலை, ஜூலை.23-
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத வழிபாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களிலும் ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.
திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமை பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட வில்லை .எனவே கோவில் அருகில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை பச்சையம்மன் கோவில் திறக்கப்பட்டு அம்மனுக்கு பச்சரிசி மாவு ,அபிஷேக பொடி ,கஸ்தூரி மஞ்சள் ,குங்குமம், விபூதி, பால்,
தயிர் ,இளநீர் ,எலுமிச்சைச் சாறு, சந்தனம், கதம்பப்பொடி வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு பச்சை பட்டு அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பச்சையம்மன் கோவில் முன்பு பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் .
கொரோனா தொற்று காரணமாக பச்சையம்மன் கோவிலில் பொங்கல் வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோவில் வளாகத்தின் வெளியே பொங்கல் வைத்து அந்தப் பொங்கலை அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தார்கள். பச்சையம்மன் கோவில் வளாகத்தில் பிரம்மாண்ட வடிவில் உள்ள வாயு முனி, விளாடன் முனி, கரி முனி, வேதமுனி, செம்முனி ,முத்து முனி, வீர முனி ஆகிய காவல் தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வழிபட்டார்கள்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]