நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி -35 | Abirami Anthathi -35

Описание к видео நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி -35 | Abirami Anthathi -35

பாடல் - 35
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவம் எய்தியவா, எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.


Song - 35
Thingat pagavin manam naarum seeradi senni vaikka
engatku oru thavam eydhiyavaa, en irandha vinnor-
thangatkum indhath thavam eydhumo?- tharangak kadalul
veng kan pani anaimel thuyilgoorum vizhupporule

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке