புதிய கிறிஸ்தவ கிராமிய பாடல் |new Tamil christian folk song Bro.இடிவிலகி ஈஸ்வரன் தமிழ் கிராமிய பாடல்

Описание к видео புதிய கிறிஸ்தவ கிராமிய பாடல் |new Tamil christian folk song Bro.இடிவிலகி ஈஸ்வரன் தமிழ் கிராமிய பாடல்

தமிழ் கிறிஸ்தவ நாட்டுப்புற பாடல் | Tamil christian folk song | தமிழ் கிராமிய பாடல் |
உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது.

எங்கே போவேன்,எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே போவேன் -உந்தன்
அன்பை விட்டு எங்கே போவேன் -என் இயேசைய்யா
உம்மை விட்டு எங்கே போவேன் - (2)
சரணம்
தாய் மறந்தாலும் இயேசய்யா நீர் மறப்பதில்லை -என்
தாய் மறந்தாலும் இயேசய்யா நீர் மறப்பதில்லை
ஒரு தந்தையைப் போல உந்தன் தோள்களின் மேலே -என்னை
அன்போடு சேர்த்துக் கொண்டீரே – என் இயேசய்யா
உம்மோடு அனைத்துக் கொண்டிரே (2) – [எங்கே போவேன்……………(1)]
சரணம்
கோழி குஞ்சுகளை செட்டைகளில் மறைப்பது போல – தன்
கோழி குஞ்சுகளை செட்டைகளில் மறைப்பது போல
உந்தன் கிருபையினாலே என்னை மூடிக் கொண்டிரே – ஐயா
உம்மை விட்டு எங்கே போவேன்- என் இயேசய்யா
அன்பை விட்டு எங்கே போவேன் (2) –[எங்கே போவேன்…………..(1)]
சரணம்
மோட்சம் போகும் வழி உம்மிடம் தானே உள்ளதய்யா – நானும்
மோட்சம் போகும் வழி உம்மிடம் தானே உள்ளதய்யா
அந்த ஜுவனை பெறத்தான் உந்தன் ஜீவன் தந்தீரே – ஐயா
உம்மை விட்டு எங்கே போவேன் – என் இயேசய்யா
அன்பை விட்டு எங்கே போவேன் (2) – [எங்கே போவேன்……………(2)]

#christiantamilsong #christianfloksong #newtamilchristiansong #tamilchristian #தமிழ்கிராமியபாடல் #தமிழ்கிறிஸ்தவநாட்டுப்புறபாடல்
#ravibharathsongs #ravibharath #aayathama

Комментарии

Информация по комментариям в разработке