ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தின் கடைசி நிமிடங்கள்: பதற வைக்கும் crime scene | Armstrong case | Arcot Suresh

Описание к видео ஆம்ஸ்ட்ராங் சம்பவத்தின் கடைசி நிமிடங்கள்: பதற வைக்கும் crime scene | Armstrong case | Arcot Suresh

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் வைத்து 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

வக்கீல், அரசியல் தலைவர், தலித் லீடர் என பல முகம் கொண்ட ஆம்ஸ்ட்ராங் கொலை மொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

கடந்த ஆண்டு பட்டினம்பாக்கம் பகுதியில் வைத்து பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக போலீசின் முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.# #crimescene #Armstrongcase #ArcotSuresh

Комментарии

Информация по комментариям в разработке