ஞாயிறு ஆராதனை 29.09.2024. கடவுளின் மாட்சியை பறைசாற்றும் படைப்பு. நீதி

Описание к видео ஞாயிறு ஆராதனை 29.09.2024. கடவுளின் மாட்சியை பறைசாற்றும் படைப்பு. நீதி

ஞாயிறு ஆராதனை 29.09.2024.
கடவுளின் மாட்சியை பறைசாற்றும் படைப்பு.
CREATION PROCLAIMS GLORY OF GOD
நீதிமொழிகள் 8:22-31, லூக்கா 8:22-25, சங்கீதம் 119, வெளிப்படுத்தல் 21:1-8.

1. கடவுளின் ஞானத்தை பறைசாற்றும் படைப்பு.
சங்கீதம் 19:1-4.

2. கடவுளின் மகிமையை பறைசாற்றும் படைப்பு.
வெளிப்படுத்தல் 21:1-8.

3. கடவுளின் ஆற்றலை/சக்தியை பறைசாற்றும் படைப்பு.
லூக்கா 8:22-25.

நம்முடைய வருங்கால சந்ததிக்கு நாம் விட்டு செல்வது என்ன?சிந்திப்போம்!
இன்றைய நாட்களில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது, மலைகள் தகர்க்கப்படுகிறது,காடுகள் வெட்டப்படுகிறது,உயிரினங்கள் வாழ்வதற்கு வழிகள் இல்லை.தண்ணீர் மாசுபட்டு விட்டது,காற்று மாசுபட்டு விட்டது. வெப்பம் மேலோங்கி உள்ளது.ஐந்து பூதங்களும் நம்மை விட்டு விலகி விட்டன.
படைப்புகளோடு நாம் எப்படி வாழ்கிறோம்? இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கிறோமா? அவைகளை பாதுகாக்கிறோமா? நம் பிற்கால சந்ததியருக்கு பொருள்களையும் சொத்துக்களையும் சேர்த்துவைக்க முயற்சிக்கிறோமே தவிர,அவர்கள் வாழ்வதற்கு தேவையான இயற்கை வளங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். இனியாவது உண்மை நிலை புரிந்து வாழ்வோம்....

Комментарии

Информация по комментариям в разработке