சிவபெருமானின் பாதம் உங்கள் தலை மீது பட வேண்டுமா ?அப்போ இந்த கோவிலுக்கு வாங்க

Описание к видео சிவபெருமானின் பாதம் உங்கள் தலை மீது பட வேண்டுமா ?அப்போ இந்த கோவிலுக்கு வாங்க

தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் ! ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்…!

உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம். இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கோவிலின் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

Комментарии

Информация по комментариям в разработке