உள்ளத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும் பதிகம்| அபிராமி அந்தாதி Abirami Anthathi - 23

Описание к видео உள்ளத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும் பதிகம்| அபிராமி அந்தாதி Abirami Anthathi - 23

பாடல் - 23
கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாதான்பர் கூட்டம் தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தேவிளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளிய என் கண்மணியே.

Song - 23
Kollen, manaththil nin kolam allaadhu; anbar koottandhannai
villen; parasamayam virumben; viyan moovulagukku
ulle, anaiththinukkum purambe, ullaththe vilaindha
kalle, kalikkungaliye, aliya en kanmaniye

அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

- ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке