Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Akshaya Tritiyai அட்சயதிருதியை 30.04.2025 உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்க முடியாவிட்டாலும்

  • Seerudaiyan
  • 2021-05-13
  • 231
Akshaya Tritiyai அட்சயதிருதியை 30.04.2025 உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்க முடியாவிட்டாலும்
அட்சயதிருதியைஅன்னபூரணிகுபேரன்ஐஸ்வர்ய லட்சுமிதான்ய லட்சுமிஅட்சய பாத்திரம்கங்கைதிரேதா யுகம்பரசுராம அவதாரம்அட்சயதிருதியை 2021உப்பு வாங்குங்கள்Akshaya Tritiya 2021Akshaya Tritiyaஅக்ஷயதிருதியைAkshaya TritiyaiAkshaya Tritiyai 2021அக்ஷய திருதிஅக்ஷய திருதி 2021
  • ok logo

Скачать Akshaya Tritiyai அட்சயதிருதியை 30.04.2025 உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்க முடியாவிட்டாலும் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Akshaya Tritiyai அட்சயதிருதியை 30.04.2025 உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்க முடியாவிட்டாலும் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Akshaya Tritiyai அட்சயதிருதியை 30.04.2025 உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்க முடியாவிட்டாலும் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Akshaya Tritiyai அட்சயதிருதியை 30.04.2025 உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்க முடியாவிட்டாலும்

#seerudaiyan #akshyatritiya #அட்சயதிருதியை
அட்சயதிருதியை உப்பு வாங்குங்கள்! தங்கம் வாங்கினாலும்! வாங்கமுடியாவிட்டாலும்! Akshaya Tritiya


அட்சயதிருதியை
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்..எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.
அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்..
அட்சய திருதியை இந்துக்களுக்கு மட்டுமின்றி ஜைனர்களுக்கும் உரிய தினம். சமணர்கள் இந்த நாளினை அட்சயதீஜ் என அழைக்கின்றனர்.

அட்சயதிபருதியை தினம் ஒன்றில்தான் திரேதா யுகம் தொடங்கியதாகப் புராணங்கள் சொல்கின்றன..
புண்ணிய நதியான கங்கை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்ததும் இந்நாளில்தான்
பரந்தாமன் பரசுராம அவதாரம் எடுத்தது அட்சய திருதியை நாள் ஒன்றில்தான்.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

8வபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

அட்சயதிருதியை தினம் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்களை வாங்க மட்டுமின்றி, வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில், குபேரபூஜை, லட்சுமி நாராயண பூஜை, சிவ பூஜை, மகாலட்சுமி பூஜை போன்றவற்றைச் செய்வது, நற்பலன்களைத் தரும். உங்கள் மனதிற்குப் பிடித்த கடவுளை மனதாரத் துதியுங்கள்.
அஷ்டலட்சுமியர் அருளால் உங்கள் வீட்டில் அட்சயமாகச் செல்வம் வளரும். நிலைக்கும்.

குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.

பித்ருகளை வணங்கவும், அவர்களுக்கு உரிய நீர்த்தார் கடன்களை செய்யவும் உரிய நாள் இது. இதனால் கிட்டும் முன்னோரின் ஆசி மூவாயிரம் மடங்கு நற்பலனைத் தரும் என்பது ஐதிகம்.
எல்லாவற்றையும் விட மிகமிக முக்கியமானது அட்சய திபருதியை நாளில் உப்பு வாங்குவதுதான். அட்சய திருதியை நாள் ஒன்றில்தான் கடலில் இருந்து மகாலட்சுமி வெளிப்பட்டாள் என்றும், அந்த சமயத்தில்தான் உப்பும் தோன்றியதாகவும் சில புராணங்கள் சொல்கின்றன. விலை மலிவானதாக இருந்தாலும் உப்பு மகாலட்சுமியின் அருள் நிறைந்தது. அட்சய திருதியை நாளில் பொன், வெள்ளி, வைரம் இதெல்லாம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்பதில்லை.. எளிமையானதும் லட்சுமி கரமானதுமாகிய உப்பினை வாங்குங்கள்.
உங்கள் வசதிக்கு ஏற்றபடி அன்னதானம், ஆடை தானம், கல்வி உதவி, மருத்துவ உதவி என்று ஏதாவது தானம் இயன்ற அளவில் செய்யுங்கள்.
அட்சய திருதியை விரதத்தினை முதன் முதலில் அனுசரித்தவன் மகோதயன் எனும் வணிகன். வறுமையில் வாடிய அவன், அட்சய தினத்தன்று விரதம் இருந்து, தன்னிடம் மீதமிருந்த செல்வத்தையும் தானமாக அளித்தான். அதனால் அவனது தான பலன் பெருகி வளமை சேர்ந்தது. அஷ்டலட்சுமி கடாட்சம் நீங்காமல் நிலைத்தது. மறுபிறவியில் அவன் அரசனாகப் பிறந்து கொடை வள்ளலாகத் திகழ்ந்தான்..





.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]