Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть விநாயகர் சதுர்த்தியில் காலை மாலை கேட்க செல்வம் பெருகும் பிள்ளையார் பாடல் | Vijay Musicals

  • Vijay Musical
  • 2021-09-09
  • 17235
விநாயகர் சதுர்த்தியில் காலை மாலை கேட்க செல்வம் பெருகும் பிள்ளையார் பாடல் | Vijay Musicals
tamil devotional songsVinayagar Chathurti Special SongBala GanapathiTamil LyricsDr. Ulundurpet ShanmugamL KrishnanKathiravan KrishnanVijay Musicalsவிநாயகர் சதுர்த்தி சிறப்பு பாடல்பால கணபதிபாடல்வரிகள்Dr. உளுந்தூர்பேட்டை சண்முகம்L கிருஷ்ணன்கதிரவன் கிருஷ்ணன்விஜய் மியூசிக்கல்ஸ்திருவனந்தபுரம் சகோதரிகள்Trivandrum Sisters
  • ok logo

Скачать விநாயகர் சதுர்த்தியில் காலை மாலை கேட்க செல்வம் பெருகும் பிள்ளையார் பாடல் | Vijay Musicals бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно விநாயகர் சதுர்த்தியில் காலை மாலை கேட்க செல்வம் பெருகும் பிள்ளையார் பாடல் | Vijay Musicals или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку விநாயகர் சதுர்த்தியில் காலை மாலை கேட்க செல்வம் பெருகும் பிள்ளையார் பாடல் | Vijay Musicals бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео விநாயகர் சதுர்த்தியில் காலை மாலை கேட்க செல்வம் பெருகும் பிள்ளையார் பாடல் | Vijay Musicals

Song : Vinayagar Chathurti Special Song | Bala Ganapathi | Tamil Lyrics
Singer : Trivandrum Sisters
Lyrics : Dr. Ulundurpet Shanmugam
Music : L Krishnan
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#vinayagarchaturthi#vinayagarsongs#ganeshchaturthi
#vinayagarsongs#ganeshsongs#vijaymusicals
#tamildevotionalsongs

பாடல் : விநாயகர் சதுர்த்தி சிறப்பு பாடல் | பால கணபதி | தமிழ் பாடல்வரிகள்
குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்
கவியாக்கம் : Dr. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை : L கிருஷ்ணன்
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

பாடல்வரிகள் :

நமஸ்தே கஜவத்ராய கஜானனஸ்வரூபிணி
பராசுரசுராயைவ வட்சலாசுனவே நமஹ
வக்ரதுண்ட மஹாகாய சூரியக்கொடி ஸமப்ரபா
அவிக்னம் குருமேதேவ சர்வகார்யேசுஸர்வதா

பாலகணபதி நமோநம
யோககணபதி நமோநம
லக்ஷ்மிகணபதி நமோநம
மஹாகணபதி நமோநம

தோற்றம் அதனை யாரறிவார்
முடிவைக் கண்டதும் யாரோ யார்
மாற்றம் இல்லா மாணிக்கமே
கேட்டதை கொடுக்கும் கற்பகமே

உலகம் முழுதும் உன் கையில்
மோதகமாகி உருளுதய்யா
உனக்கோ அதுஒரு விளையாட்டு
உலகுக்கெல்லாம் தாலாட்டு

முதலில் பிறந்தது ஒரு சுழிதான்
தொடர்ந்து வந்தது ஒரு கோடு
அதனை தொடங்கி வைத்தது யார்
சிவசக்தி பெற்ற பிள்ளையார்

ஓம் விக்நவிநாயகா
சகலலோக நாயகா
மூலமுதல்வா கணநாதா
சரணம் சரணம் குருநாதா

ஊற்றுப்புனலே சுழியாகும்
ஓடும்போது நதியாகும்
வாழ்க்கை பயணம் அப்படித்தான்
கடவுளோடு கலந்திடுமே

ஓம் எனும் நாதம் உருவாகும்
யானை முகத்தோடு எதிர்தோன்றும்
தூக்கிய துதிக்கை வாழ்த்திடுமே
கணபதி திருவடி சரணடைந்தோம்

கணத்தில் காட்சி தருவதனால்
கணபதி என்று அழைத்தாரோ
கணங்களின் தளபதி என்பதனால்
கணபதி என்றே உரைத்தாதோ

உனக்கும் மேலே ஒருவருக்கும்
தலைவன் ஆகும் தகுதியில்லை
மூத்தோருக்கும் மூதாதவனே
முன்னே நின்று காப்பவனே

எங்கேதான் நீயில்லை
எளிமையென்றாள் நீ எல்லை
தங்கப்பிள்ளை குணநிதியே
மங்களநாயக கணபதியே

ஆற்றங்கரையில் இருப்பாயே
அடுப்பங்கரையில் இருப்பாயே
அரசமர நிழல் அமர்வாயே
அரண்மனை உள்ளேயும் அமர்வாயே

பிடித்த மஞ்சளில் சாணத்தில்
அருஉருவாக வருவாயே
அடுத்து நிற்பவர் யாரெனினும்
அஞ்சேல் என்றே சொல்வாயே

அருகம்புல்லே போதுமென்பாய்
எருக்கம்பூவும் ஏற்கின்றாய்
ஏழைகள் தோழன் நீதானே
என்றும் எப்போதும் துணை நீயே

குழந்தையாக தவழ்ந்திடுவாய்
குறுகுறு நடனம் ஆடிடுவாய்
சிவனும் உமையும் உனைவிரும்பி
மகனாய் பெற்றே மகிழ்ந்தாரே

வெல்லப்பிள்ளை உனைக்கிள்ளி
கிள்ளிய வெல்லத்தை படைப்பாரே
செல்லப்பிள்ளை சிணுங்காமல்
சிரித்துக்கொண்டே சுவைப்பாயே

பாலும் தேனும் அவல் பொரியும்
பாகும் பருப்பும் பாயசமும்
கரும்பும் கனியும் இருந்துவிட்டால்
விருப்பி விரும்பி உண்பாயே

மனமும் வாக்கும் தொடமுடியா
மௌன வெளியே இருப்பாயே
தினமும் உன்னை துதிப்பவர்க்கு
செல்வம் யாவும் அளிப்பாயே

சந்தம் தருவாய் சொல் தருவாய்
சங்கீதம் கேட்டு உருகிடுவாய்
தந்தம் ஒடித்து பாரதத்தின்
சரிதம் எழுதி தந்துவிட்டாய்

ஏழுகோடி மந்திரங்கள் யாவும்
தொந்தியில் அடக்கமைய்யா
வேழமுகத்தில் விழித்தாலே
வினைகள் பிணிகள் பறக்குமய்யா

சிவனின் சூலம் கோடாரி
உமாவின் பாசம் அங்குசம்
நாராயணின் சங்குசக்ரம்
மாறனின் கரும்பினில் ஏந்தினை

மஹாலக்ஷ்மியின் தாமரை
பூமாதேவியின் நெல்மணி
வாணியின் வீணை ஜெபமாலை
ரதியின் அல்லி மலர்கொண்டாய்

முருகனின் தண்டம் தோளிலே
பிரம்மனின் கமண்டலம் கையிலே
வராகர் கதையோடு ஆயுதம்
அனைத்தும் தேவர்கள் அம்ஷமே

விலங்கின் வதனம் மனித உடல்
பூதகனத்தின் வயிறுடையாய்
தேவர்க்கெல்லாம் தேவன் நீ
யாவும் அடங்கும் உன்னிடமே

யானையை அடக்கும் அங்குசமும்
பாசமும் உன்கரம் பற்றிடுமே
யாருக்கும் அடங்கா வேலம்நீ
அன்புக்கு அடங்கும் நண்பன் நீ

ஞானப்பாடம் தொடுப்பவனே
நானெனும் ஆணவம் அழிப்பவனே
ஆனந்த அமுதம் அளிப்பவனே
வானக வாழ்வு கொடுப்பவனே

கோடிசூர்ய ப்ரகாசமே
ஆடி அசைகின்ற உல்லாசம்
உன்னைக்கண்டால் ஆனந்தம்
நீதான் அந்த ஆனந்தம்

காணாது சென்றால் உன்னிப்பாய்
கருத்தில் வைத்தே கவனிப்பாய்
தடைகளை போட்டே தண்டிப்பாய்
தவறை உணர்ந்தபின் மன்னிப்பாய்

முன்னே உன்னை வணங்கியபின்
முடிவு வரையிலும் துணைவருவாய்
என்ன இடர்கள் வந்தாலும்
எட்டி உதைப்பாய் செயல் முடிப்பாய்

தாயோ சர்வ மங்களை
சங்கரன் என்றாலும் மங்களன்
மாமன் லக்ஷ்மியின் மணவாளன்
ஆமாம் நீயும் அவ்வாறே

ஒற்றை தந்தம் இரு செவிகள்
முக்கண்ணாலும் துதிக்கைதான்
ஐந்து கரங்கள் கொண்டவனே
அறுமுகன் தமையன் ஆனவனே

உலகம் முழுதும் உன் உருவம்
ஒவ்வொரு வகையில் வழிபாடு
பல பல தோற்றம் கொண்டாலும்
பரம்பொருள் ஒன்றென உணர்த்திடுவாய்

யோகியர் இதய குகையினிலே
பேரொளியாக திகழ்பவனே
மூலாதார சக்கரத்தில்
ஞானக்கனலாய் சுடர்பவனே

நாகாபரணம் அணிந்தவனே
நல்லவன் மிக வல்லவனே
ஆஹாஹா என தலையசைத்தே
ஆனந்த கூத்தில் லயிப்பவனே

நெற்றியில் ஓர் நிலா துண்டு
கன்னத்தைச் சுற்றி தேன்வண்டு
துதிக்கை முழுதும் செந்தூரம்
தூக்கியத் திருவடி செங்கமலம்

மண்ணும் விண்ணும் நீ தானே
எண்ணம் இயக்கம் நீ தானே
எண்ணும் எழுத்தும் நீ தானே
பண்ணும் பாட்டும் நீ தானே

கற்றது பெற்றது உன்னைத் தான்
உற்றது எதுவும் உன்னால் தான்
பற்றும் பாசமும் நீ தானே
படைத்தலும் நடைத்தலும் நீ தானே

சாந்தம் சுந்தரம் நீ தானே
சத்தியம் தத்துவம் நீ தானே
காந்தம் கருணை நீ தானே
கண்கண்ட தெய்வம் நீ தானே

பதினாறு பெயர்கள் கொண்டவனே
பதினாறு பேறுகள் தருபவனே
மூல மந்திரம் சொல்பவரை
கால காலம் காப்பவனே

தாயினும் சிறந்த தாய் நீயே
தந்தையின் குணமும் கொண்டாயே
குருவாய் அருகில் அழைத்தாயே
திவ்ய தரிசனம் கொடுத்தாயே

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]