செடிகளை தொட்டி இல்லாமல் புதுமையான முறையில் வளர்க்கும் சென்னை பெண்மணி | Malarum Bhoomi

Описание к видео செடிகளை தொட்டி இல்லாமல் புதுமையான முறையில் வளர்க்கும் சென்னை பெண்மணி | Malarum Bhoomi

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் திருமதி புஷ்பா ரஞ்சித் அவர்கள் சிறு வயது முதல் செடிகள் மீது கொண்ட ஆர்வத்தால் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்துள்ளார். முதலில் சில பூ செடிகள் வளர்க்க தொடங்கி தற்போது பூ, பழங்கள் மற்றும் காய்கறிகள் என அணைத்து செடிகளை வளர்த்து பயன்படுத்தி வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம் வாருங்கள்.
#terracegarden #medicinalplants #makkaltv
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Комментарии

Информация по комментариям в разработке