கதை#58: பூமத்திய ரேகை | எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Описание к видео கதை#58: பூமத்திய ரேகை | எழுத்தாளர்: அ. முத்துலிங்கம் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

இந்தக் கதை சிலருக்கு அப்பாவின் கண்டிப்பையும், தன்னுடைய பால்ய நினைவுகளையும் கொண்டு வரும். கதையின் பொருளாக குழந்தைகளுக்கு நாம் ஏற்படுத்தும் அளவுகடந்த அதீதமான கண்டிப்பும், அளவுகடந்த அதீதமான சௌகரியங்களும் குழந்தைகளை வாழ்வில் துன்பத்திற்கு இட்டுச்செல்லும் என்பதைச் சூட்சமமாய் சொல்லும் கதையிது.

இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.
-------------------------------------------
இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
-------------------------------------------
கதை#57: திரு. ராஜநாராயணனின் "ஓர் இவள்" சிறுகதை-    • கதை# 57: ஓர்இவள் | எழுத்தாளர்: கி.ராஜ...  

கதை#56:திரு. ஜெயமோகனின் "சோற்றுக்கணக்கு" சிறுகதை-
   • கதை#56: சோற்றுக்கணக்கு | எழுத்தாளர்: ...  

கதை#55: எழுத்தாளர் அம்பை அவர்களின் "காட்டிலே ஒரு மான்" சிறுகதை-    • கதை#55: காட்டிலே ஒரு மான் | எழுத்தாளர...  

கதை#54: திரு. கு.பா.ராஜகோபாலின் "கனகாம்பரம்" சிறுகதை-
   • கதை#54: கனகாம்பரம் | எழுத்தாளர்: கு.ப...  

கதை#53: திரு. கண்மணி குணசேகரனின் "பால் நரம்பு" சிறுகதை-
   • கதை#53: பால் நரம்பு | எழுத்தாளர்: கண்...  

கதை#52: திரு. நாஞ்சில் நாடனின் கிழிசல் சிறுகதை-
   • கதை#52: கிழிசல் | எழுத்தாளர்: நாஞ்சில...  

கதை#51: திரு. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு சிறுகதை-    • கதை #51: ஒரு பிடி சோறு |  எழுத்தாளர்:...  

கதை#50: திரு. பவா செல்லத்துரையின் வலி சிறுகதை-    • கதை#50: வலி | எழுத்தாளர் & கதைசொல்லி:...  

கதை#49: திரு. அஸ்வகோஷ் (அ) ராஜேந்தர சோழனின் காசுக்காக அல்ல சிறுகதை-    • கதை#49: காசுக்காக அல்ல |  எழுத்தாளர்:...  

கதை#48: திரு. எஸ்.ராமகிருஷ்ணனின் அவளது வீடு சிறுகதை-    • கதை#48: அவளது வீடு | எழுத்தாளர்: எஸ்....  

#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்

Facebook Page:  / kathai-solli-maha-story-teller-44761616246...  

Комментарии

Информация по комментариям в разработке