ANANTHU'S SPEECH FINAL PART .ALONG WITH HIS MOMENTS WITH MELLISAI MANNAR WHILE SONG COMPOSING

Описание к видео ANANTHU'S SPEECH FINAL PART .ALONG WITH HIS MOMENTS WITH MELLISAI MANNAR WHILE SONG COMPOSING

திரு அனந்த நாராயணன் (அனந்து ) மெல்லிசை மன்னரிடம் தான் கற்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டதின் இறுதிப் பகுதி இதோ
அத்துடன் மெல்லிசை மன்னரின் பாடல் ஆக்கத்தின் போது ,அனந்து அவர்களின் பணியில் சில நிமிடங்கள் இணைக்கப் பட்டுள்ளன .
அவை
1, வாலிபன் சுற்றும் உலகம் பாடல் நன்றி திரு MSV வைத்தி
2. மணல் மேரி மாதா தனிப் பாடல் காணொளி நன்றி திரு NY முரளி

மேலும் அனந்து அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்ட
சுதந்திர தின பொன்விழா ஆண்டு குழந்தைகளை வைத்துப் பதிவு செய்தப் பாடலலும் இணைக்கப் பட்டுள்ளது

அத்துடன் மெல்லிசை மன்னருடன் பாடல் ஆக்கத்தின் போது அவரது சில நிமிடங்கள்
இணைக்கப்பட்டுள்ளது

Комментарии

Информация по комментариям в разработке