மூலாதாரத்தில் தொடங்கிய குண்டலினியின் எழுச்சி, -சுகிசிவம் ஐயாTakeoff from moolatharam -by sukisivam

Описание к видео மூலாதாரத்தில் தொடங்கிய குண்டலினியின் எழுச்சி, -சுகிசிவம் ஐயாTakeoff from moolatharam -by sukisivam

மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிற குண்டலினி சக்தி , ஆற்றல் பெற்று எழுச்சி பெற்று ஒவ்வொரு ஆதாரங்களை அடையும் பொழுது ,மனது அடையும் உயர் நிலையை பற்றியும் , ஏற்படுகின்ற மாற்றங்களை பற்றியும் , எளிமையான விளக்கம்-- நாமும் உயர் நிலை அடைய ,----சொல் வேந்தர் ,சுகிசிவம் ஐயா அவர்களின் உரையை கேட்டுத்தான் பார்ப்போமே......

Комментарии

Информация по комментариям в разработке