|பவானி சிவ தியாகராசன் ஐயா சொற்பொழிவு |

Описание к видео |பவானி சிவ தியாகராசன் ஐயா சொற்பொழிவு |

திருச்சிற்றம்பலம்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் நடைபெற்ற விழாவில் சிவத்திரு தியாகராசன் ஐயா அவர்களால் சொற்பொழிவாற்றப்பட்டது . திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தில் இருந்து கடையவனே கருணையினால் ஆண்டுகொண்ட என்ற தலைப்பில் ஐயா அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

Комментарии

Информация по комментариям в разработке