ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து அவர்களின் தலைமையில்...

Описание к видео ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து அவர்களின் தலைமையில்...

திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து அவர்களின் தலைமையில், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே, முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு அக்கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து பல்வேறு பகுதிகளில் திமுக கொடி ஏற்றி வைத்து அன்னதானம் வழங்கினார் ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து அவர்களுடன் அது சமயம் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

"காகித சக்தி" செய்தித்தாள்
மற்றும் செய்திஒளி
செய்திகளுக்காக,

C. தவமணி
திருவள்ளுர் மாவட்ட
தலைமை செய்தியாளர்
அலைபேசி : 9566083189
மற்றும்
எல்லாபுரம் ஒன்றிய தலைமை செய்தியாளர் B.ஜீவரத்தினம்
அலைபேசி : 7550208294.

வெளியிட்டாளர் : M.மீனாட்சி சுந்தரி.
ஆசிரியர் : பா.செளந்தர்ராஜன்,
உதவி ஆசிரியர் : கோ.ஞானசேகரன்,
சட்ட ஆலோசகர் : பூவை S.கார்த்திக் MA.,BL.,

Комментарии

Информация по комментариям в разработке