காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan .

Описание к видео காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan .

#kamal #sujatha #rajini #oldsongs #tamilsongs #4koldsongs
காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan . Tamil Lyrics in Description .
Movie : Avargal
Music : M. S. Viswanathan
Song : Kaatrukkenna Veli
Singers : S. Janaki
Lyrics : Kannadasan
பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா

பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது

குழு : ஆஹா
ஆஆ ஹா

பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது

குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா

பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)

பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு

பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது

குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..

பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்

பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்

பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது

குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா

Комментарии

Информация по комментариям в разработке