AVVAIYAR (1953)-Nellukiraitha neer-K.B.Sundarambal-M.D.Parthasarathy

Описание к видео AVVAIYAR (1953)-Nellukiraitha neer-K.B.Sundarambal-M.D.Parthasarathy

1953ஆம் ஆண்டு ஜெமினி S.S.வாசனின் தயாரிப்பிலும் கொத்தமங்கலம் சுப்புவின் இயக்கத்திலும் ஔவையாக K.B.சுந்தராம்பாளின் 'வாழ்ந்து ' வெளிவந்த ஔவையார் திரைப்படத்தில் இடம் பெற்ற ஔவையின் மூதுரை பாடல்:
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
படத்திற்கு இசையமைப்பு M. D. பார்த்தசாரதி, PS. அனந்தராமன், மாயவரம் வேணு. ராகம் தேசிய தோடி.

Комментарии

Информация по комментариям в разработке