எதிரிகளிடம் இருந்து நம்மை காத்தருளும் கலியுக தெய்வம் வாராஹி அன்னை

Описание к видео எதிரிகளிடம் இருந்து நம்மை காத்தருளும் கலியுக தெய்வம் வாராஹி அன்னை

வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள்.
இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய.
வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும்.
content courtesy maalaimalar

1ST DAY OF MYLAIYIL VARAHI FUNCTION HELD AT ARR KAY CONVENTION CENTER MYLAPORE . 1ST DAY SPEEKARS THIRU KALAIMAMANI BALAKUMARAN AND JUSTICE MURUGA BOOPATHY PART 1 .
MYLAIYIL VARAHI 9 DAYS PROGRAM A VALUEBLE INFORMATION BY LEGENDS.

Комментарии

Информация по комментариям в разработке