Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கீழையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உணவு துறை முதன்மை செயலாளர் கலந்துக்கொண்டு பயிர் கடன் வழங்கல்...

  • ANNAI NEWS TAMIL
  • 2022-09-24
  • 25
கீழையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உணவு துறை முதன்மை செயலாளர் கலந்துக்கொண்டு பயிர் கடன் வழங்கல்...
  • ok logo

Скачать கீழையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உணவு துறை முதன்மை செயலாளர் கலந்துக்கொண்டு பயிர் கடன் வழங்கல்... бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கீழையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உணவு துறை முதன்மை செயலாளர் கலந்துக்கொண்டு பயிர் கடன் வழங்கல்... или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கீழையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உணவு துறை முதன்மை செயலாளர் கலந்துக்கொண்டு பயிர் கடன் வழங்கல்... бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கீழையூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் உணவு துறை முதன்மை செயலாளர் கலந்துக்கொண்டு பயிர் கடன் வழங்கல்...

22.09.2022




நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இந்தாண்டு நாகையில் சம்பா சாகுபடிக்கு 150கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,ரேசன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை எனவும் பேட்டியளித்துள்ளார்.



நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உணவு துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் 131 விவசாயிகளுக்கு 62லட்சத்து 89ஆயிரத்து 248 ரூ மதிப்பிலான மதிப்பிலான பயிர் கடன்,உரம் மற்றும் வேளாண்மை இடுப்பொருட்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கீழையூர் நியாய விலைக் கடை மற்றும் ஈசனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.விவசாயிகளிடம் தற்போது கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் தரம் மற்றும் ஈரப்பத அளவு குறித்தும் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:சம்பா சாகுபடிக்காக நாகையிலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் இந்தாண்டு 150 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும்,டெல்டா மாவட்டங்களில் இதுவரை குறுவை சாகுபடிக்காக 575 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.தேவைக்கேற்ப கூடுதலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.தொடர்ந்து ரேசன் அரிசி வாங்க விருப்பம் இல்லாதவர்கள் கௌரவ குடும்ப அட்டைக்கு மாறிக்கொள்ளவும்,
ரேசன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குறிப்பாக அதனை கடத்தி அரவை மில்லுக்கு அனுப்பினால் அரவை மில் உரிமையாளரின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டு , பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்‌. அப்போது விவசாயிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நெல்லின் ஈரப்பதத்தினை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • 💥 ВСУ РУШАТ планы наступления ВС РФ на Покровском направлении, – Зеленский #shorts
    💥 ВСУ РУШАТ планы наступления ВС РФ на Покровском направлении, – Зеленский #shorts
    6 часов назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]