ஜென்மம் தோறும் தொடர்வேன்… திகில், மர்மம் கலந்த காதல்கதை

Описание к видео ஜென்மம் தோறும் தொடர்வேன்… திகில், மர்மம் கலந்த காதல்கதை

ஶ்ரீஜா வெங்கடேஷ் அவர்கள் எழுதிய ஜென்மம் தோறும் தொடர்வேன் ஒரு காதல்கலந்த மர்மம் மற்றும் திகில் நாவல். 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இளவரசி பத்மா மற்றும் நாயகன், நண்பன் இடும்பன் மூவரும் மந்திரவாதி காலகண்டனின் ஆசையை தவிடு பொடியாக்கி உயிரை விட்டுவிடுகிறார்கள். மறுஜென்மம் எடுக்கும் அனைவரும் எப்படி சந்தித்துக்கொண்டார்கள், காலகண்டன் என்ன செய்தான், அவன் ஆசை நிறைவேறியதா? போன்ற பல கேள்விகளுக்கு கதையை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

https://daniblogs.com/BF/29599np

👍இந்த கதை பிடித்திருந்தால் Like பண்ணுங்கள்.

✍️உங்களுடைய கருத்துக்களை comment box ல comment பண்ணுங்கள்

உங்களுடைய Friends களுக்கு Share பண்ணுங்கள்

நன்றி வணக்கம்!!!

Комментарии

Информация по комментариям в разработке