அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics

Описание к видео அகத்தியர் பாடல்கள் மற்றும் வரிகள் || Agathiyar songs in tamil with lyrics

தொடங்கும் பாடல்
"மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே"

மனதை மயக்கி கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள், சித்தர் பெருமான் அகத்தியரால் எழுதப்பட்டது.
மிகவும் அருமையான கேட்க்க கேட்க்க தெகட்டாத, வாழ்வியல் நெறிகளை உணர்த்துவதாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குடும்ப வாழ்க்கை விட்டு சித்தர் பாதையில் பயணிப்பவர்களுக்கு அகத்தியர் பாடல் பல அறிய தகவல்களை கூறுவதாக உள்ளது.

பதினெட்டு சித்தர்களில் தலைமை சித்தர் அகத்தியரின் பாடல் வரிகளை கவனிக்கும் போது பல தகவல்கள் எளிதாக புரிகின்றது, திரும்ப திரும்ப கேட்பதினால் பாடலில் உள்ள பரிபாசைகள் எளிதாக புரிகின்றது.
என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். அனைவரும் பயன் பெற இப்பாடலை பதிவேற்றியுள்ளேன். நன்றி.

உங்கள் கருத்தை பகிருங்கள் நன்றி.

Комментарии

Информация по комментариям в разработке