கரிசூழ்ந்தநங்கை திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி முதல் திருநாள்

Описание к видео கரிசூழ்ந்தநங்கை திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி முதல் திருநாள்

நமது கரிசூழ்ந்தநங்கை திருக்கோயிலில் நவராத்திரி முதல் திருநாள் (03.10.2024) சீறும் சிறப்புமாக நடைபெற்றது
மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது

Комментарии

Информация по комментариям в разработке