Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть *கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும்*.

  • Kalaithendral TV
  • 2022-01-26
  • 359
*கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும்*.
  • ok logo

Скачать *கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும்*. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно *கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும்*. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку *கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும்*. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео *கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும்*.

கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி கட் ஆஃப் தேதி மார்ச் 31 வரை நீட்டித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்...

சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் முருகசாமி தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகசாமி
சுய உதவிக்குழு மற்றும் பொது நகை கடன் தள்ளுபடி தேதியை 31 மார்ச் வரை அரசு நீட்டிப்பு செய்தது போல் விவசாயிகளின் பயிர்கள் கடனுக்கான தேதியினை மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும்.
முறையாக உரிய நேரத்தில் பயிர்க் கடனை செலுத்தி புதுப்பித்த நியாயமான விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி சலுகை வழங்கிட வேண்டும்.
வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தமிழக அரசால் கடந்த ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியில் முறையாக தவணை தேதியில் கடன் கட்டி புதுப்பித்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காது வருந்தத்தக்கது எனவும் சுய உதவி குழு மற்றும் பொது நகை கடன் தள்ளுபடி தேதியை 31 மார்ச் வரை என்று அறிவித்ததுபோல் பயிர் கடனுக்கும் கடைசி தேதி
ஜனவரி 31 என்பதினை மாற்றி 31 மார்ச் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களின் சந்தித்து மனு அளித்த பின்பும் அரசு எந்தவித அறிவிப்பும் இதுவரை
அறிவிக்கவில்லை. இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்...
மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் கொள்கை பரப்புச் செயலாளர் தாராபுரம் சிவக்குமார், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மந்திராசலம், குப்புசாமி, செந்தில்குமார் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், சட்ட ஆலோசகர் கணேஷ் பாபு, வெல்கேஸ் உள்ளிட்ட அந்த சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]