பெஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல்பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா

Описание к видео பெஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல்பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா

தென்காசி மாவட்டத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பெஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல்பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா ---- மாணவர்கள் துரித உணவுகள் தவிர்த்து நொறுக்கு தீனிகளாக கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் உள்ளிட்டவைகளை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை
உலகம் முழுவதும் பசி, பட்டினியை போக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தனியார் பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

Комментарии

Информация по комментариям в разработке