வாதாபி கணபதி எனும் மர்ம கணபதி!

Описание к видео வாதாபி கணபதி எனும் மர்ம கணபதி!

பிராமணன் நமது கடவுளரை வழிபடுவதில்லை! நம்முடைய ஒவ்வொரு கடவுளிலும், தனது மூதோரை ஒளித்து வைத்துக் கொண்டு, அவற்றைத் தான் அவன் வழிபடுகிறான். நமது விழபாடும் அவர்களுக்கே போகும் என்றும் அவன் கருதுகிறான். இதில், கணபதியையும் அவன் விட்டு வைக்கவில்லை. நாம் வழிபடும் கணபதியுடன், அவர்களின் மூதாதையரைக் குறிக்கும் ஆயுதங்களைக் கொடுத்து, அந்த ஆயுதபாணிக் கணபதியை, தமது கணபதி ஆக்கிக் கொண்டான். இந்த பித்தலாட்டத்தை நாமனைவரும் உணர வேண்டும்!

Комментарии

Информация по комментариям в разработке