Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயம் திருமுண்டீச்சரம் கிராமம்

  • Village Moon
  • 2023-06-20
  • 409
1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயம் திருமுண்டீச்சரம் கிராமம்
VillageMoonvillagemoonvillage moongramamThirumundicharamvillagethirumundicharam gramamnatureவிவசாயிவிவசாயம்koviltemplevivasayamvillagelifevillage lifeshortsyoutube shortsshortsvideoshortதிருமுண்டீச்சரம் கிராமம்திருமுண்டீச்சரம்கிராமம்சிவலோகநாதர்விழுப்புரம்செல்வாம்பிகைசௌந்தர்யநாயகிமுடீஸ்வரர்திருநாவுக்கரசரால்
  • ok logo

Скачать 1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயம் திருமுண்டீச்சரம் கிராமம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயம் திருமுண்டீச்சரம் கிராமம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயம் திருமுண்டீச்சரம் கிராமம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயம் திருமுண்டீச்சரம் கிராமம்

சிவன் கோவில் வரலாறு

ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் திருமுண்டீச்சரம் கிராமம் என்ற ஊரில் உள்ள 1000 வருட பழமை வாய்ந்த சிவலோகநாதர் ஆலயத்தின் வரலாற்றையும் அதன் சிறப்பையும் காணவுள்ளோம்

இறைவன் - சிவலோகநாதர், முடீஸ்வரர், முண்டீசர்.
இறைவி - செல்வாம்பிகை ,சௌந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வநாயகி

தல வரலாறு
துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்தபோது இப்பகுதியில் உள்ள குளத்தில் அழகிய ஒரு தாமரை மலரை கண்டார் அந்த மலரை தனது சேவகர்கள் மூலம் பறித்து வரச் சொன்னார் அவர்கள் அந்த மலரை பறிக்க முயலும்போது எவர் கைகளுக்கும் அகப்படாமல் குளத்தை சுற்றி வந்தது. அதை கண்ட மன்னன் தானே சென்று பறிக்க முயலும்போது அவர் கைக்கும் அகப்படாமல் குளத்தை சுற்றி வர அதனால் கோபம் கொண்ட மன்னன் அந்த மலர் மீது அம்பு செலுத்தினார் மலரின் மீது அம்பு பட்டயுடன் குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது அதைக் கண்டு பயந்த மன்னன் மலர் அருகில் சென்று பார்த்த போது சிவலிங்கம் இருப்பதை கண்டார்.. அதன் பின் மன்னன் சிவலிங்கத்தை பார்த்து வணங்கி. இறைவனின் திருவருள் என்று எண்ணி அக்குளக்கரையில் ஆலயம் எழுப்பி குடமுழுக்கு செய்தார்.

1. லிங்கத்தின் மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது
2. இத்தலம் பெண்ணையாற்றின் தெற்கரையில் அமைந்துள்ளது

3. இக்கோயில் கிபி. 943-ல் வெள்ளாங்குமரன் என்ற மன்னரால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.

4. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 230வது சிவாலயம் இதுவாகும்

5. தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 19வது தலம்

6. இத்தலம் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகவும் உள்ளது

7. இறைவனின் வாயிற்காவலர்களாகிய திண்டி முண்டி வழிபட்ட தலம் இது.

8. பிரம்மன் மற்றும் இந்திரன் வழிபட்ட தலமாகவும் உள்ளது

9. வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை,
(பொக்கணம்) தந்தார் ஆதலின் இவ்விறைவன் கல்வெட்டில் பொக்கணம் கொடுத்த நாயனார் என்றும் மற்றும் ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்பபெறுகின்றார். (ஆற்றின் கரையிலுள்ள கோயில் - ஆற்றுத்தளி).

10. கோவிலின் ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது.

11. நுழைவு வாசலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடது கை நாரச முத்திரையுடன் - அகமர்ஷண நீரை கீழே விடும் அமைப்பில் இருப்பது கவனிக்கதக்கது.

12. இத்தலத்தில் எழில் கொஞ்சும் அழகில் முதலாம் பராந்தகசோழன் கால விநாயகர் உள்ளது

13. மூலவர் மூர்த்தியாக அருள்மிகு சிவலோகநாதர் என்னும் பெயருடன் அருள்பாலிக்கிறார். தன்னை வணங்குபவர்களுக்கு எவ்வித துக்கமும் இல்லாமலும், தன பெயரை உச்சரியோருக்கு எந்த இடரும் இல்லாமலும் தீமைகள் விலகும் என்பதும் நோய்கள் அகலும் என்பது இங்கு வழிபடுவோரின் நம்டுக்கையாக உள்ளது.

14. முருகப்பெருமான் மையில் மீது ஆறுமுங்களோடு வள்ளி தெய்வாணை உடன் காட்சி அளிக்கிறார்

15. மற்ற கோலில்களில் இல்லாத நிலையில் தட்சனாமூர்த்தி கல்லால் மரமின்றி மலை மீது நந்தியை வாகனமாக கொண்டு அருள்பாலிக்கிறார்

16. இக்கோவிலின் மூலவரின் பின் பக்கத்தில் முருகப்பெருமானுக்கு நேர் எதிராக பெருமாள் இருக்கிறார்

17. அம்பாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் மணம், சொல், செயல் மூன்றையும் ஒருநிலைப்படுத்தி பக்தியுடன் கலை கலையுணர்வையும் தூண்டி நம்மை பரவசப்படுத்தும் நிலையில் செல்வாம்பிகை என்ற பெயருடன் அழகிய தோற்றத்தில் அருபாலிக்கிறார்

18. அம்பாள் அருகில் நவகிரகங்கள் உள்ளது. அதன் அருகிலேயே துர்கை, நாகேந்திரன் சப்தமாதாக்கள் தத்தனியே உள்ளன. அதன் அருகிலேயே சண்டிகேஸ்வரர் மற்றும் பிரம்மா காட்சி அளிக்கிறார்
19. அம்பாளுக்கு நேர் எதிராக பைரவர் காட்சி அளிக்கிறார்

20. இக்கோவிலின் தல விருட்சமனா வன்னி மரம் இது அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ளது

21. இக்கோவிலின் தீர்த்தக்குளம் தெற்கு பக்கத்தில் 400 மீட்டர் தொலைவில் உள்ளது

22. இக்கோயில் தேவகோட்டை ராம.அரு.அரு.ராம.அருணாசலம் செட்டியார் அவர்களின் பொருளதவியால் 30-08-1950-ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது

23. அதன்பிறகு இக்கோவிலுக்கு 2006 ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளனர்

24. சமீபத்தில் இக்கோவிலுக்கு 12.2.2020 புதன்கிழமை அன்று கும்பாபிஷேகம் செய்துள்ளனர்

25. இக்கோவிலில் ஆனிதிருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தர்சஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதோஷ வழிபாடும் கொண்டாடப்படுகிறது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]