Sivanar Manam Kulira-சிவனார் மனங்குளிர-திருப்புகழ்-Thiruppugazh-சுவாமிமலை நவரத்னமாலை - விருத்தம்

Описание к видео Sivanar Manam Kulira-சிவனார் மனங்குளிர-திருப்புகழ்-Thiruppugazh-சுவாமிமலை நவரத்னமாலை - விருத்தம்

#SivanarManamKulira, #சிவனார்மனங்குளிர, #திருப்புகழ், #Thiruppugazh, #Arunagirinathar, #அருணகிரிநாதர்,

#நின்பக்கல் அன்பில்லா, #சங்கடங்கள்தீர்க்கும், #சுவாமிமலைநவரத்னமாலை,

#WithLyrics, #Parayanam, #Shaivam, #சைவம், #Saivam,
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #Shaivam, #சைவம், #SrividhyaEswaran, #Saivam,#பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்,

விருத்தம்
சங்கடங்கள் தீர்க்கும் சுவாமிமலை நவரத்ன மாலை

ராகம் : பூர்விகல்யாணி
நின்பக்கல் அன்பில்லாப் பாவியர் படுந்துயரம்
நின்னடியர் தாமுறுவதும்,
நின்னை என்றும் மறவாத புண்ணியர் பெருஞ் செல்வம் நிர்மூடர் தான் பெறுவதும்,

ராகம் : முகாரி
அன்புடன் நல்லறம் செய் தருமசாலிகள்
அல்லலால் மனநோவதும்,
அறந்தனை மறந்திடும் அசத்தியப் பேயர்கள்
அகமகிழ்ந்தே வாழ்வதும்,

ராகம் : மோஹனம்
உன் மகிமையோ அல்லது கலியுகப் பெருமையோ?
உனையன்றி அணு அசையுமோ?
உலகினிற் கண்கண்ட மெய்யான தெய்வமே.
உயர் பரங்குன்றில் உறைவாய்!

ராகம் : தோடி
வன் பகைச் சூர்வேர் களைந்ததுபோல் என்
பகையை மாற்றிடும் வடிவேலவா!!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.

திரு அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிவனார் மனங்குளிர (பழநி)

ராகம் : பூர்விகல்யாணி
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா

ராகம் : முகாரி
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல்

ராகம் : மோஹனம்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென ...... வரவேணும்

ராகம் : தோடி
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

ராகம் : பூர்விகல்யாணி
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

ராகம் : முகாரி
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

ராகம் : மோஹனம்
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

ராகம் : தோடி
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

Комментарии

Информация по комментариям в разработке