Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

  • aasokaraj
  • 2022-02-24
  • 486
ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.
  • ok logo

Скачать ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

ஆதி சொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

மூலவர்: ஆதி சொக்கநாதர்
அம்மன்: மீனாட்சி
தலமரம்: கடம்ப மரம்
தீர்த்தம்: வைகை ஆறு

இது இன்றைய மீனாட்சியம்மன் கோவிலுக்கும் முந்தயது என்றரியப்படுகிறது. ஆதாரம் இல்லை.

மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில் ஆகாயத்திற்குரிய திருத்தலம் (வான் தலம்) இது.
செல்வத்தின் அதிபதியான குபேரன் பூஜித்த திருத்தலம் என்கிறார்கள். உலகத்தில் உள்ள செல்வங்களை எல்லாம் தன் வசம் வைத்துக் காத்து வரும் குபேரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டது என்பது சிறப்புக்குரியது. தன்னிடம் உள்ள செல்வம், மென்மேலும் பெருக வேண்டும் என்பதற்காக, குரேபன் இந்தப் பகுதிக்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது.

இறைவனை காட்சியாக கண்டவர் சங்ககால புலவரான இடைக்காடர் என்பவர்.

இதன் புராண பெயர்கள்: வட திருஆலவாய், பழைய சொக்க நாதர் கோவில், உத்தர வாலவாய்.

மதுரையிலுள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மதுரையை ஆண்ட குசேல பாண்டியன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். மன்னனின் அறிவாற்றலை கேள்வியுற்று அவனைக் காண இடைக்காடர் என்ற புலவர் வந்தார். இவர் சங்ககால புலவர்களில் ஒருவரான கபிலரின் நட்பிற்கு பாத்திரமானவர். இடைக்காடரின் அறிவாற்றலை கண்ட மன்னன் பொறாமைக் கொண்டான். அவரை சரிவர உபசரிக்கவில்லை. மன்னனின் செயலால் வேதனை அடைந்த புலவர், அருகிலிருந்த சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானிடம் முறையிட்டு வேண்டினார். தணியாத கோபத்துடன் வடக்கு திசை நோக்கி பயணமானார். பக்தனின் துயர் துடைக்க திருவுளம் கொண்ட அண்ணல், துணைவி உமையாளுடன் வடக்கு திசை நோக்கி பயணமானார். வைகை ஆற்றின் அருகில் புலவரைக் கண்டு அமைதி அடையுமாறுக் கூறினார். மறுநாள் காலை அண்ணலும் அன்னையும் ஆலயத்தில் இல்லாததைக் கண்ட அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்தார். மன்னனிடம் விரைந்து சென்று முறையிட்டார். ஆலயம் மட்டுமல்லாது மதுரையே பொலிவிழந்து காணப்பட்டது. தவறை உணர்த்த மன்னன் சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினான். அப்போது அசரீரி ஒலித்தது. புலவருக்கு அருள்புரிய தான் வடக்கு திசை சென்றதை கூறியது. தற்போது வைகை நதியின் தென் கரையில் இருப்பதாகவும் உரைத்தது. மன்னனும் மக்களும் அசரீரி உரைத்த இடத்திற்கு சென்று பார்த்தனர். கடம்பமரங்கள் நிறைந்த வனத்தில் சுயம்புவாய் எழுந்தருளி இருந்த சொக்கநாதரைக் கண்டனர். பிற்காலத்தில் திருக்கோயில் அமைத்தனர்.

மூலவர் சங்க காலம் தொட்டு மதுரையில் உறைகிறார்.
ஆதி காலத்திலிருந்தே புதபகவானுக்குரிய திருத்தலமாக திகழ்கிறது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]