Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть அரசாணை வெளியிட்டும் பயிர்கடன் ரத்து இல்லை-கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

  • Thagadurtimes 360
  • 2021-02-16
  • 96
அரசாணை வெளியிட்டும் பயிர்கடன் ரத்து இல்லை-கிருஷ்ணகிரியில்  போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
  • ok logo

Скачать அரசாணை வெளியிட்டும் பயிர்கடன் ரத்து இல்லை-கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно அரசாணை வெளியிட்டும் பயிர்கடன் ரத்து இல்லை-கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку அரசாணை வெளியிட்டும் பயிர்கடன் ரத்து இல்லை-கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео அரசாணை வெளியிட்டும் பயிர்கடன் ரத்து இல்லை-கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் அலுவலகத்தினை தமிழக அரசு
அறிவித்ததன்படி
பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி விட்டதாக கூறி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிர்  கடன்களை தள்ளுபடி செய்ய வழியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால்  பரப்பரப்பு ஏற்பட்டது ,

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் ஒரு லட்சத்திற்கும் கிழ் பயிர் கடன் பெற்று உள்ள அனைத்து விவசாயிகளின் கடன் முழுவதும் தள்ளுபடி செய்து அதற்கான அரசாணை வெளியிட்டு உள்ளது.

ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட

பாலிநாயனப்பள்ளி, காரகுப்பம் உள்ளிட்ட

பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி  செய்யாமல் ஏமாற்றி விட்டதாக கூறி நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது பாலேப்பள்ளி, காரகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது, ஆனால் கடன் தள்ளுபடி பட்டியலில் தங்களது பெயர்கள் இல்லாதது பெரும் ஏமாற்றும் வகையில் உள்ளது, ஆகையால் தமிழக அரசு அறிவித்து உள்ளது போல பயிர் கடன் பெற்றுள்ள எங்களை போன்ற ஏழை விவசாயிகளை ஏமாற்றாமல் எங்களின் பயிர்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லையேல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக தெரிவித்தனர்.

,

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]