அபிராமி அந்தாதி பாடல் 6 | Abirami Anthathi song 6 | மந்திர சித்தி பெற படிக்க வேண்டிய பதிகம்

Описание к видео அபிராமி அந்தாதி பாடல் 6 | Abirami Anthathi song 6 | மந்திர சித்தி பெற படிக்க வேண்டிய பதிகம்

#Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi

பாடல் - 6
சென்னியது உன்பொற் திருவடித் தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகமப் பத்ததியே!

Song - 6
Senniyadhu, un por thiruvadith thaamarai sindhaiyulle
manniyadhu, un thiru mandhiram sindhura vannap penne!
munniyannin adiyaarudan koodi, murai muraiye
panniyadhu, enrum undhan paramaagama paththadhiye!


அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.

தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке