ஆசிரியர் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம்

Описание к видео ஆசிரியர் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம்

சென்னை, மேடவாக்கம், நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, கணித்தமிழ்ப் பேரவை மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து வழங்கும் “கணித்தமிழ் திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம்’ 26-8-2024 முதல் 28-8-2024 வரை மூன்று நாட்கள், நாள்தோறும் பிற்பகல் 5.00 மணி முதல் 6.30 மணி வரை இணைய வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்வில், 27-8-2024 செவ்வாய்க்கிழமையன்று காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள் ‘தமிழ்க் குறுஞ்செயலிகள்’ எனும் தலைப்பில் உரை வழங்குகிறார்.

Комментарии

Информация по комментариям в разработке