வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்லும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! ஹோட்டல்களில் நடக்கும் மோசடி அம்பலம்

Описание к видео வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்லும் தமிழர்களுக்கு எச்சரிக்கை! ஹோட்டல்களில் நடக்கும் மோசடி அம்பலம்

புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் அதிகளவான தமிழர்கள் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் தங்குவது வழமை. அதன் பின்னரே தமது சொந்த பகுதிகளுக்கு செல்கின்றனர். சிலர் நீண்ட நாட்களுக்கு ஹோட்டல்களில் தங்கியிருந்து தமது விடுமுறையை கழிக்கின்றனர்.

Комментарии

Информация по комментариям в разработке