Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ரேநாட்டு சோழர்கள் / தனஞ்சய முத்துராஐா🔥

  • Ambalakarar_network
  • 2021-08-09
  • 492
ரேநாட்டு சோழர்கள் / தனஞ்சய முத்துராஐா🔥
  • ok logo

Скачать ரேநாட்டு சோழர்கள் / தனஞ்சய முத்துராஐா🔥 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ரேநாட்டு சோழர்கள் / தனஞ்சய முத்துராஐா🔥 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ரேநாட்டு சோழர்கள் / தனஞ்சய முத்துராஐா🔥 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ரேநாட்டு சோழர்கள் / தனஞ்சய முத்துராஐா🔥

ரேநாட்டு சோழர்கள் :

முற்கால சோழர்கள்

கரிகால் பெருவளத்தான் என்கிற கரிகால் சோழன் . கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

இடைக்கால சோழர்கள் :

இங்கு தான் வரலாறு மறைக்கப்படுகிறது . களப்பிரர் வருகையால் பல சோழ மன்னர்கள் பல்வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்தன.

பிற்கால சோழர்கள் :

சுந்தர சோழன் மகன் இராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மன்

இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திர சோழன் .

இவர்கள் இருவரும் தான் பிற்கால சோழர்களில் தலை சிறந்தவர்கள் .

இப்போது இடைக்கால சோழர்கள் பற்றி பார்ப்போம் .

தனஞ்செய முத்தரையர் ,

இவர் தான் தஞ்சையை உருவாக்கியவர் . அதனாலே இவர் தஞ்சையே வளமாக்கிய தஞ்சைக்கோன் என அழைக்கப்பட்டார் .

கி.பி 5ம் நூற்றாண்டில் களப்பிரர் வருகையால் சோழர் கிளைகள் பல இடங்களுக்கு நகர்வுற்றன. சோழர்களில் பல கிளை பிரிவுகள் இருந்துள்ளன .
பொத்தப்பி சோழர் , அரசநாட்டு / ரேநாட்டு சோழர்கள் என்று வகைப்படுத்தலாம்.

தனஞ்செய சோழ முத்தரையர் ரேநாட்டை அதாவது தஞ்சம் அடைந்து ஆந்திரா பகுதியை ஆட்சி புரியும் போது தம்மை கரிகால் பெருவளத்தான் வம்சாவளி என்றே கூறியுள்ளார் . அதற்கான ஆதாரமாக புன்னியகுமார மலபேடு செப்பேடு மூலம் அறியலாம்.

யார் இந்த புன்னியகுமாரன் ?

தனஞ்செய முத்தரையர் மகன் மகேந்திர விக்கிரவர்மன் .

மகேந்திர விக்கிரவர்மனுக்கு இரு மகன்கள் .

i) குணமுதிதன் என்கிற குவாவன் மாறன் .

குணமுதிதன் என்கிற குவாவன் மாறன் தான் பெரும்பிடுகு முத்தரையர் என அழைக்கப்பட்டார் .

ii) புன்னியகுமாரன் .

இவர் தான் புன்னியகுமார மலபேடு செப்பேடு வெளியிட்டு தம்மை கரிகால் சோழன் வம்சத்தினர் என்று அடையாளப்படுத்தியவர்.

தனஞ்செய சோழ முத்தரையர் பேரன் தான் புன்னியகுமாரன் .

சுமார் 300 ஆண்டு காலம் களப்பிரர் ஆட்சி காலம் தமிழகத்தில் நடைபெறற்து . கி.பி 7ஆம் நூற்றாண்டில் சுவரன் மாறன் முத்தரையர் களப்பிரர்களை வீழ்த்திய மீண்டும் சோழ தேசத்தை தம் வசம் கொண்டு வருகிறார் .

அதாவது இடைக்காலத்தில் தான் முத்தரையர்கள் பலம் மேலோங்கி இருந்தது . இடைக்கால சோழர்கள் தான் முத்தரையர்கள் .
முத்தரையர்கள் சேர , பாண்டிய மன்னர்களை வென்றதாக தான் உள்ளதே தவிர சோழனை வென்றதாக இல்லை .

முற்கால சோழர்களகல் கரிகாலன் , பிற்கால சோழர்களில் இராஜராஜ சோழன் பற்றி பேசுபவர்கள் இடைக்கால சோழர்கள் பற்றி பேசமாட்டார்கள் .

இடைக்கால சோழர்கள் முத்தரையர்கள் என்பது தெளிவாக தெரிகிறது .

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]