Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி..

  • Ethir Neechal tv 24x7
  • 2025-10-06
  • 182
சர்வர் பிரச்சனையால்  பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி..
  • ok logo

Скачать சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி.. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி..

சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி

ஓசூர் மற்றும் அதனை உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் வேலை செய்யாததால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிறு, குறு நடுத்தர என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. அதே போல் இங்கு மலர் சந்தை உள்ளது. மேலும் ஓசூர் மாநகாரட்சியாக தரம் உயர்த்தபட்டதால், ஓசூரில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஓசூர் நகரத்தையொட்டி வீட்டுமனைகள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் சிறு,குறு தொழிற்சாலைகள் அமைக்க வெளி மாநிலத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களும் ஓசூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைில் காலி இடங்கள் வாங்கி தொழிற்சாலை அமைக்க ஆர்வம் காட்டுகின்றனர். இடங்கள் வாங்கவும் விற்பனை செய்யவும், ஓசூர், பாகலூர்,தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நிலங்களை பதிவு செய்ய வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி சர்வர் பிரச்சனையால் பத்திரம் பதிவு செய்யாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், நேற்று ஆயுதபூஜை முடிந்து புரட்டாசி பவுர்ணமி என்பதால் நிலங்களை பதிவு செய்ய ஏராளமான பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் திரண்டனர். ஆனால் அனைத்து பத்திரவு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் சர்வர் வேலை செய்யவில்லை என பத்திரம் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். பின்னர் 3 மணிக்கு மேல் பத்திரம் பதிவு செய்யும் பணி தொடங்கியது. இதன் பிறகு டொக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு பத்திரம் பதிவு செய்யப்பட்டது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]