Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மாருதி நகர் மக்களின் குரல்

  • குறிஞ்சி மலர் செய்திகள்
  • 2025-08-10
  • 664
குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மாருதி நகர் மக்களின் குரல்
  • ok logo

Скачать குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மாருதி நகர் மக்களின் குரல் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மாருதி நகர் மக்களின் குரல் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மாருதி நகர் மக்களின் குரல் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео குடிநீர் தெரு மின் விளக்கு சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மாருதி நகர் மக்களின் குரல்

தமிழக முதல்வர் பார்வையிட்டுச் சென்ற மாருதி நகரின் அவலம்

தண்ணீரிலும் சேற்றிலும் நடந்து சென்று தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்திய மாருதி நகர்

அடிப்படை வசதிகளை செய்து தர சொல்லிவிட்டு சென்ற தமிழக முதல்வர் சொல்லுக்கு அடிபணியாத நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள்

தெரு மின் விளக்கு குடிநீர் வசதி சாலை வசதி இல்லாத பல ஆண்டுகளாக தவித்து வரும் மாறுதிநகரில் வாழும் பொதுமக்கள்
கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மனுநீதி நாள் குறை தீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு, சிறப்பு முகாம்களில் மனு, சப் கலெக்டர்களிடம் மனு, இவ்வளவு பேரிடமும் மனுக்கள் கொடுத்தும் செவி சாய்க்காத அரசுத்துறை அதிகாரிகள்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர இதற்கு நடவடிக்கைகள் எடுப்பது மாண்புமிகு தமிழக முதல்வரா????, அல்லது குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியின் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரா??? எனக் கேள்வி எழுப்பும் மாருதி நகர் வாழ் பொதுமக்கள்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு அரங்கமங்கலம் ஊராட்சி உட்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலகம் அருகில் உள்ள 2015-ல் பெய்த மழையால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாருதி நகர் வாழும் பகுதி மக்களுக்கு தெரு மின்விளக்கு குடிநீர் இணைப்பு சாலை வசதி எந்தவொரு அடிப்படை வசதியின்றி பத்து பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு வீட்டு வரியையும் செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த நகருக்கு மட்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தர மறுப்பது ஏன்??? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நாங்கள் எல்லாம் இந்திய குடிமகன் இல்லையா? தமிழகத்தில் வாழும் மக்கள் இல்லையா? ஏன் எங்களுக்கு மட்டும் இந்த விதிவிலக்கு என அழுது புலம்பும் அப்பகுதி வாழ் மக்கள்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டு ஆட்சி புரிந்து வரும் தமிழக முதல்வர் ஐயா அவர்கள்

கடந்த மழை காலத்தில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தண்ணீரிலும் சேற்றிலும் நடந்து வந்து தனிக் கவனம் செலுத்தி மாருதி நகரை பார்வையிட்டார்.

அப்போது இந்த நகர்களில் வாழும் மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் அடிப்படை வசதிகளை உடனே சரி செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியர்களிடமும் வாய்மொழியில் ஆணையிட்டு சென்றார்

இரண்டு ஆண்டுகள் ஓடியும் இதுனால் வரை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த நகர்களுக்கு தமிழக முதல்வர் சொன்ன ஆணைக்கு செவிசாய்க்காமல் காலம் தாழ்த்தி அலட்சியப்படுத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர கோரிக்கை மனு கொடுத்தால்

அலட்சியப்படுத்தி போ போ செய்றேன் என அலட்சிய பதிலை கூறி வருவதாகவும் மீண்டும் கேட்டால் நீங்கள் ஏன் அங்கு வசிக்கிறீர்கள் எங்கேயாவது செத்துப் போங்கள் என்று கூறியதாக கூட முனுமுனு கின்றனர்.

அப்ப இந்த மாருதி நகர் பகுதிக்கு அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதா? அல்லது நிதி ஒதுக்கவி ல்லையா?
அல்லது நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் ஏப்பம் விடப்பட்டதா? என்ற சந்தேகமும் எங்களுக்கு ஏற்படுகிறது.

இந்த செய்தி எல்லாம் மாண்புமிகு குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு சென்றாள் உடனடியாக எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவார்
என்பதால் இந்தப் பதிவின் மூலம் மாருதி நகரில் வசிக்கும் பொது மக்களாகிய நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம்.

என கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் நாமும் இந்த மாருதி நகர் வாழும் மக்களுக்காக பதிவை பதிவு செய்கின்றோம்

குறிஞ்சி மலர் செய்திகளுக்காக டி சுப்ரமணியன். CIP., குறிஞ்சி மலர் ஆசிரியர் குறிஞ்சிப்பாடி கடலூர் மாவட்டம். Cell. 9976232830

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]