197) கடவுளுக்கு சுப்ரபாதம் தேவையா? என்று கேட்ட நாத்திகர்களுக்கு கண்ணதாசனின் பதில் !

Описание к видео 197) கடவுளுக்கு சுப்ரபாதம் தேவையா? என்று கேட்ட நாத்திகர்களுக்கு கண்ணதாசனின் பதில் !

கண்ணதாசன் சிறிது காலமே நாத்திகராக இருந்தவர். அதில் உண்மையே இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் ஆத்திகராகி அர்த்தமுள்ள இந்துமதம் உட்பட பல நூல்களை எழுதினார். அவர் நாத்திகராக இருந்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னாளில் அவரே பதில் சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றுதான் இது.

Комментарии

Информация по комментариям в разработке