378 வருட பழைய மண்டபத்தை மதுரை மக்கள் புது மண்டபம் என்கிறார்கள்.!

Описание к видео 378 வருட பழைய மண்டபத்தை மதுரை மக்கள் புது மண்டபம் என்கிறார்கள்.!

378 வருட பழைய மண்டபத்தை மதுரை மக்கள் புது மண்டபம் என்கிறார்கள்.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரிலிருக்கிறது புதுமண்டபம். மன்னர் திருமலை நாயக்கர் 1626ல் தொடங்கி 1645ல் இம்மண்டபத்தைக் கட்டி முடித்தார். நடுவில் "வசந்த மண்டபம்" உள்ளது. சுற்றிய பள்ளத்தில் கோடை காலங்களில் நீர் நிரப்பி வைக்க, பள்ளத்து நீரில் குளித்தெழுந்து உள்ளே வரும் காற்று வசந்த மண்டபத்தில் இருக்கும் அனைவரையும் குளிர வைத்து விடும்.
#மீனாட்சி #மீனாட்சியம்மன் #meenakshiammantemple #maduraitour #tourism #touristattraction #photography #engamadurai #maduraifestival #maduraitemples

Комментарии

Информация по комментариям в разработке