தெ. ஞானசுந்தரம் உரை | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் | Dr. D. Gnanasundaram speech

Описание к видео தெ. ஞானசுந்தரம் உரை | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் | Dr. D. Gnanasundaram speech

அம்பத்தூர் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன் அவர்கள் ஆழ்வார்கள் அருளிச் செய்த 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' நூலுக்கு உரை எழுதி உள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவை,
சென்னைக் கம்பன் கழகமும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும், திருவரசு புத்தக நிலையமும் இணைந்து நடத்தின.

தெ. ஞானசுந்தரம் உரை

Dr. D. Gnanasundaram speech

This video made exclusive for YouTube Viewers by Shruti.TV

Follow us : www.facebook.com/shrutiwebtv
Twitter id : www.twitter.com/shrutitv
Website : www.shruti.tv
Mail id : [email protected]
WhatsApp : +91 9444689000

Комментарии

Информация по комментариям в разработке