திருத்தணி.திரு.N.சுவாமிநாதன் ஓதுவார் அவர்கள் பாடிய நெஞ்சுருக்கும் தேவாரப் பாடல்

Описание к видео திருத்தணி.திரு.N.சுவாமிநாதன் ஓதுவார் அவர்கள் பாடிய நெஞ்சுருக்கும் தேவாரப் பாடல்

காஞ்சிபுரம் பங்குனி உத்திரப் பெருவிழாவின் இறுதி நாளான திருமுறை விழாவன்று கச்சித் திருவேகம்பத்தில் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்தணி. திரு.N.சுவாமிநாதன் ஓதுவார் அவர்கள் பாடிய நெஞ்சுருக்கும் திருவையாற்றுத் தேவாரப் பாடல். “பேணித் தொழும் அவர்” என்னும் அப்பர் திருவிருத்தம்

Комментарии

Информация по комментариям в разработке