Malarndhu malaraadha tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

Описание к видео Malarndhu malaraadha tamil karaoke for male singers resung by 😍VANISRIDASAN😍

Sing along karaoke song with color running lyrics.


பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே

பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே

பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே

பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே

ஆண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே

ஆண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே

ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே

ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே

ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா

ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா

ஆண் : { அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு } (2)
வாழப் பிறந்தாயடா

பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்

பெண் : மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக
{ உலகை விலை பேசுவார் } (2)

பெண் : { மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக } (2)
உலகை விலை பேசுவார்

ஆண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே

ஆண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே

பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா

பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)

ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா

ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா

பெண் : அன்பே ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ

Комментарии

Информация по комментариям в разработке