Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ் கான் பேட்டி!!!

  • அதிரடி செய்தி
  • 2025-10-14
  • 136
த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ் கான் பேட்டி!!!
  • ok logo

Скачать த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ் கான் பேட்டி!!! бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ் கான் பேட்டி!!! или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ் கான் பேட்டி!!! бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ் கான் பேட்டி!!!

இராமநாதபுரத்தில் த.மு.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் முகவை எஸ்.சலிமுல்லாஹ்கான் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-


இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்துள்ளாய் என்று தாக்குகிறார்கள்.இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தால் தமிழக மீனவர்களை மத்திய அரசு அதிகாரிகள் தாக்குகிறார்கள்.கடலில் உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியது குறித்து 12-10-2025 அன்று காலை 6 மணி அளவில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று விசைப்படகில் மீன்பிடிக்க சென்று அன்று இரவு 01:30 am மணி அளவில் புதுமடம் தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது  திடீரென ஒரு சிறிய படகில் கொள்ளையர்கள்  போல் விசைப்படகில் ஏறி மகடலில் பிடித்து வைத்துள்ள இறால்,மீன் நண்டு,கணவாய் போன்ற பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். 


பிடித்து வைத்திருந்த மீனை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மீனவர்களை கடுமையாக உருட்டு கட்டை யை வைத்து தலை இடது கையில் தாக்கியும் மார்பு பகுதியில் கொலை வெறியுடன் பலமாக நான்கு பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர்.உடல் முழுவதும் காயங்களுடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்செயலில் ஈடுபட்டது கீழக்கரை (கஸ்டம்ஸ்) சுங்கத்துறை  அதிகாரிகள் என்று தெரிய வந்தது.அவர்கள் தாக்குதல் நடத்தியதற்கான காரணம்  தெரியவில்லை.கடல் தொழிலுக்கு சென்றால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் அந்த பணத்தை வைத்து மீனவ குடும்பம் உணவு உண்டு வாழ்கிறார்கள்.தற்போது வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]