ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும்? | S.Ramakrishnan Speech

Описание к видео ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும்? | S.Ramakrishnan Speech

'நாவல்களை ஏன் வாசிக்க வேண்டும்' என்ற தலைப்பில் கோவை புத்தகத் திருவிழாவில் S. Ramakrishnan பேசினார். மிகச் சிறந்த உரை என்று எளிதாகச் சொல்லி நகர்வது அந்த உழைப்புக்கு செய்கிற மரியாதையல்ல. மொத்த அரங்கும் ஒரு தியான மண்டபத்தில் இருப்பதுபோல கட்டுண்டிருந்தார்கள். silence மட்டுமே பேசி முடிக்கும் வரை விழித்திருந்தது. அவ்வளவு அக்கறையுடன் மக்களை நேசித்து... புத்தகத்தை நேசித்து... நேர்மையான ஒரு உரையை நிகழ்த்தினார்.

#sramakrishnan latest speech #DesanthiriPathippagam #coimbatore #BookFair #codissia #coimbatorebookfair
#கோவைபுத்தகத்திருவிழா
#எஸ்ரா #எஸ்.ராமகிருஷ்ணன்பேச்சு
#coimbatore #கோவை #நாவல்கள்

Комментарии

Информация по комментариям в разработке