Ennavendru Solvathamma Song | Ilaiyaraaja | Spb Hits | Rajakumaran | HD Video Song

Описание к видео Ennavendru Solvathamma Song | Ilaiyaraaja | Spb Hits | Rajakumaran | HD Video Song

#spbhits #ilaiyaraja #latestclassicmovies
Ennavendru Solvathamma Song | Ilaiyaraaja | Spb Hits | Rajakumaran | HD Video Song

Directed by : R. V. Udayakumar
Written by : Gokula Krishnan
Starring : Prabhu, Meena, Nadhiya
Music by : Ilaiyaraaja
Song : Ennavendru Solvathamma
Singers : S. P. Balasubramaniam


ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : தெம்மாங்கு பாடிடும்
சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும்
கன்னி கருங் கூந்தலோ

ஆண் : முத்தாடும் மேடை
பார்த்து வாடிப் போகும்
வான்பிறை முத்தாரம்
நீட்டும் மார்பில் ஏக்கம்
தேக்கும் தாமரை

ஆண் : வண்ணப் பூவின்
வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க
தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான்
காலில் போடுவாள்

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா ஆஹாஹா

ஆண் : ஆஹா கண்ணோரம்
ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில்
தென்றலுடன் பேசுவாள்

ஆண் : ஆகாயம் மேகமாகி
ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும்
ஆடிப் பாடி ஓடுவாள்

ஆண் : அதிகாலை ஊற்று
அசைந்தாடும் நாற்று உயிர்
மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு
சேருவாள்

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

ஆண் : அவள் வான்மேகம்
காணாத பால்நிலா இந்த
பூலோகம் பாராத தேன்
நிலா

ஆண் : என்னவென்று
சொல்வதம்மா வஞ்சி
அவள் பேரழகை சொல்ல
மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை

ஆண் : அந்தி மஞ்சள்
நிறத்தவளை என்
நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

Комментарии

Информация по комментариям в разработке